தேவையான பொருள்கள்:
- பூசணிக்காய் = அரை கிலோ
- வெங்காயம் = 2
- மிளகாய் பொடி = கால் ஸ்பூன்
- தனியா பொடி = கால் ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- பூசணிக்காயை தோலும், விதையும் நிக்கி விட்ட பின் காலங்குல துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு கீறிய பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- அவை வதங்கியதும் பூசணிக்காயை சேர்த்து சிறிது
தேவையான பொருள்கள்:
- சுண்டைக்காய் = கால் கிலோ
- புளி = சிறிய எலுமிச்சை அளவு
- சின்ன வெங்காயம் = 50 கிராம்
- மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
- தனியா பொடி = அரை ஸ்பூன்
- ஓமம் = அரை ஸ்பூன்
- வெல்லம் = சிறிதளவு
- எண்ணெய் = அரை கரண்டி
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- சுண்டைக்காயை தட்டி சிறிது நேரம் ஊற விட்ட பின் தேய்த்து விதை போகும் படி கழுவி நீர் வடிய விடவும். சின்ன வெங்காயம் உரித்து முழுதாகவே வைத்துக் கொள்ளவும். ஓமத்தை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
- புளியை மிகவும் கெட்டியாக அரை கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை
தேவையான பொருள்கள்:
- துவரம் பருப்பு = 100 கிராம்
- பயத்தம் பருப்பு = 100 கிராம்
- இஞ்சி = காலங்குலம்
- மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- வெங்காயம் = 2
- தக்காளி = 100 கிராம்
- புளி = அரை எலுமிச்சை அளவு
- வெல்லம் = சிறிதளவு
- கடுகு = அரை ஸ்பூன்
- சீரகம் = அரை ஸ்பூன்
- கடலை பருப்பு = 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தோல் நீக்கித் தட்டிய இஞ்சியையும் சேர்த்துக் குக்கரில் வைத்து வேக விட்டுக் கடைந்து கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தையும், தக்காளியையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- குக்கரில் வெந்த பருப்போடு, மிளகாய் பொடி, மஞ்சள்
தேவையான பொருள்கள்:
- சின்ன வெங்காயம் = 150 கிராம்
- மிளகாய் பொடி = 2 ஸ்பூன்
- தனியா பொடி = 3 ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- பெருங்காயப்பொடி = சிறிதளவு
- பச்சை மிளகாய் = 2
- மிளகாய் வற்றல் = 3
- புளி = ஒரு எலுமிச்சை அளவு
- வெந்தயம் = அரை ஸ்பூன்
- கடுகு = அரை ஸ்பூன்
- எண்ணெய் = 4 ஸ்பூன்
- உப்பு= தேவையான அளவு
செய்முறை:
- புளியை 2 டம்ளர் தண்ணீரில் சிறிது ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தை உரித்து முழுதாக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
- கரைத்த புளியில் மிளகாய் பொடி, தனியா பொடி, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
- எண்ணெயில் வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல்
தேவையான பொருள்கள்:
- தயிர் = ஒன்றரை கப்
- மிளகாய் பொடி = 1ஸ்பூன்
- பொட்டுக்கடலை = 3 ஸ்பூன்
- சீரகப்பொடி = அரை ஸ்பூன்
- இஞ்சி = காலங்குலம்
- பூண்டு = 10 பல்
- எலுமிச்சை பழம் = 1 மூடி
- பச்சை மிளகாய் = 2
- பெருங்காயம் = சிறிதளவு
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- தயிரக் கடைந்து ஒரு கப் தண்ணீர் விடவும். பொட்டுக்கடலை, இஞ்சி, உரித்த பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதையும், உப்பையும், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் கொதிக்க விடவும்.
- கொதித்ததும் கடைந்த தயிரை விட்டு ஒரு கொதி விடவும். இறக்கி
தேவையான பொருள்கள்:
- பச்சை பட்டாணி = 200 கிராம்
- பச்சை மிளகாய் = 6
- தக்காளி = கால் கிலோ
- பூண்டு = 1 முழுதாக
- வெங்காயம் = 2
- தேங்காய் = 1 மூடி
- இஞ்சி = அரையங்குலம்
- முந்திரி பருப்பு = 10
- பொட்டு கடலை = 4 ஸ்பூன்
- கசகசா = 2 ஸ்பூன்
- சோம்பு = 1 ஸ்பூன்
- ஏலக்காய் = 3
- பட்டை = 2
- கிராம்பு = 3
- பிரிஞ்சி இலை = 1
- ஜாதிக்காய் பொடி = கால் ஸ்பூன்
- எண்ணெய் = 4 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- பச்சை பட்டாணியை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு நீளவாட்டில் அரிந்து கொள்ளவும்.
- தேங்காய், இஞ்சி, முந்திரி பருப்பு, பொட்டு கடலை, கசகசா, சோம்பு, ஏலக்காய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பை சிறிது தட்டிக்
தேவையான பொருள்கள்:
- சேப்பங்கிழங்கு = கால் கிலோ
- துவரம் பருப்பு = 200 கிராம்
- மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
- தனியா பொடி = அரை ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- பெருங்காயம் = சிறிதளவு
- கடுகு = அரை ஸ்பூன்
- சீரகம் = அரை ஸ்பூன்
- எண்ணெய் = 3 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குழைய வேக விடவும். சேப்பங்கிழங்கை முழுதாக வேக விட்டுக் கொண்டு உரித்து துண்டு போடவும். புளியை சிறிது கெட்டியாக கரைக்கவும்.
- புளித்தண்ணீரில் சேப்பங்கிழங்கு துண்டுகளை 10 நிமிடம் நனைத்து வைக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியை பருப்போடு சேர்த்து
- புளி = எலுமிச்சை அளவு
- தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் = 2
- மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
- தனியா பொடி = 3 ஸ்பூன்
- சர்க்கரை = 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- வெந்தயம் = அரை ஸ்பூன்
- பட்டை = 2
- எண்ணெய் = 4 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- புளியைத் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயையும், தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக் குழம்பை விட்டு
தேவையான பொருள்கள்:
- வாழைக்காய் = 2
- கடலை மாவு = 3 ஸ்பூன்
- சோம்பு = 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் = 100 கிராம்
- பச்சை மிளகாய் = 4
- இஞ்சி = காலங்குலம்
- எண்ணெய் =150 கிராம்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- வாழைக்காயை 2 துண்டுகளாக நறுக்கி குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 1 நிமிடம் வைத்து எடுக்கவும். பிறகு இதை தோல் உரித்துக் கொள்ளவும்.
- சோம்பை பொடி செய்யவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து சிறிது
தேவையான பொருள்கள்:
- புளி = எலுமிச்சை அளவு
- மிளகாய் வற்றல் = 8
- தனியா பொடி = 3 ஸ்பூன்
- தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
- வெங்காயம் = 2
- தக்காளி = 2
- சீரகம் = அரை ஸ்பூன்
- கடுகு = அரை ஸ்பூன்
- எண்ணெய் = 4 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- புளியை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.மிளகாயை இரண்டிரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்த்து விட்டு சிறிது ஊற விட்டு தேங்காயோடு அரைத்து புளித்தண்ணீரில் கலக்கவும்.
- உப்பு, தனியா பொடி, மஞ்சள் பொடி கலக்கவும். தக்காளி, வெங்காயம் தனி தனியாக
தேவையான பொருட்கள்:
செய்முறை:
- வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
- அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
- வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
- வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்த அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
- அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
- நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை பழம், வறுத்த மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி